க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 2021/09/19
க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
2021/09/19 Sunday 🌞⛅
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விண்ணப்ப பத்திரங்களை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் அனுப்பி நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்இ 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை அனுப்புவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment